Monday, July 5, 2010

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி...

நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு. Blog ஐ எழுவதாக தீர்மானித்து விட்டேன். சமீபத்தில் என்னை யோசிக்க வைத்த புத்தகம் "தனது பொக்கிஷத்தை விற்ற துறவி" . இது புகழ் பெற்ற எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய "A monk who sold his ferrari" என்கிற சுய முன்னேற்ற நாவலின் தமிழாக்கம். இந்த புத்தகத்தின் சாரத்தை இந்த ப்ளாக் இல் எழுதுவதாக உள்ளேன். நண்பர்கள் படித்து இன்புறலாம். மேலும் என் மன ஓட்டத்தினை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இந்த ப்ளாக் இருக்கும் என நம்புகிறேன். மேலும் பல பதிவுகளை செதுக்க உங்கள் நல்லாதரவை நல்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

2 comments:

Anonymous said...

நண்பரே காத்திருக்கிறேன் விரைவாக எழுதுங்கள்
http://bigdreamersindia.blogspot.in/
வாழ்க வளமுடன்
நன்றி

Unknown said...

@ராபின் - நண்பரே.. இன்னும் காத்துக்கொண்டு தான் இருக்கீறா?